கையிருப்பில் உள்ள இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்க அனுமதி!

கிளிநொச்சி மாவட்டத்தில் கமநல சேவை நிலையங்களில் கையிருப்பில் உள்ள இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான அனுமதியினை கமநல அபிவிருத்தி திணைக்களம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தினால் இரசாயன உரப் பயன்பாட்டை நிறுத்தி சேதன உரப் பயன்பாட்டை ஊக்குவிக்குமாறு அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் கமநல சேவை நிலையங்கள் ஊடாக இராசயன உரங்களை வழங்குவது இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறு கையிருப்பிலுள்ள இராசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதும் கமநல அபிவிருத்தி திணைக்களம் அதற்கான அனுமதிகளை வழங்காத நிலையில், குறித்த இரசாயன … Continue reading கையிருப்பில் உள்ள இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்க அனுமதி!